"யாதவனின் விழிகளின் வழியே "
வாழ்க்கை தரும் அனுபவ உளியினால், நித்தம் என்னை செதுக்குகிறேன் .
சனி, 25 ஜூலை, 2009
வெள்ளி, 6 மார்ச், 2009
புதன், 18 பிப்ரவரி, 2009
NAAN KADAVUL
अहम् प्रह्म्मास्मी [நான் கடவுள் ]
ரசிகனின் ஒரு சுய பார்வை
ரசிகனின் ஒரு சுய பார்வை
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையையும் , அகோரிகளின் வாழ்க்கையையும் நம் கண்முன் பதிவுசெய்யும் முதல் தமிழ் சினிமா .
ஆர்யாவின் அறிமுககாட்சியும் ,அதனை தொடர்ந்து வரும் வாரணாசி காட்சிகளும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன , பாலாவும் ,ராஜாவும் இணைந்து ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்கள் . குறுகிய நேரத்திலேயே முடிந்துவிடும் வாரணாசி காட்சிகள் சிறு ஏமாற்றமளிக்கிறது .
ஆர்யாவும் ,பூஜாவும் இந்த வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள் .ஒலிப்பதிவு அருமை ,ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் புருவத்தை உயர்த்தவும் , சில இடங்களில் சுருங்கவும் வைத்திருக்கின்றன .
காவல் நிலையத்தில் அரங்கேறும் நயன்தாராவின் நடனக்காட்ச்சிகளும் ,கோரமான முகமுடைய மணமகனை பார்த்து ஒவ்வொருவராக மிரள்வதும் பரமபதத்தின் பாம்பின் தலையில் அமர்ந்துள்ளார் இயக்குனர் .
இசைஞானியின் மகுடத்தில் மற்றும் ஒரு மயிலிறகு பிட்சை பாத்திரம் பாடல் ,ஒளிப்பதிவும் , காட்சியும் , பாராட்டுதலுக்குரியது . இயக்குனரின் முந்தைய படங்களை அங்காங்கே நினைவூட்டுவதை தவிர்க்கமுடியவில்லை.
உடல்வூனமுற்றவர்களையும் ,மன நலம் குன்றியவர்களையும் ,திருநங்கைகளையும் நடிக்கவைத்தத்தில் இயக்குனரின் முயற்சியும் ,உழைப்பும் பாராட்டுதலுக்குரியது ,அதே நேரத்தில் சமூகத்தின் அவலங்களை சுட்டிக்காட்டும் படைப்பில் சில இடங்களில் தானும் பொறுப்புடன் கையாண்டிருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது .
படத்தின் பலமும் ,பலவீனமும் மட்டும் இங்கே கதை திரையில்
அன்புடன் கண்ணன்
ஆர்யாவின் அறிமுககாட்சியும் ,அதனை தொடர்ந்து வரும் வாரணாசி காட்சிகளும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன , பாலாவும் ,ராஜாவும் இணைந்து ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்கள் . குறுகிய நேரத்திலேயே முடிந்துவிடும் வாரணாசி காட்சிகள் சிறு ஏமாற்றமளிக்கிறது .
ஆர்யாவும் ,பூஜாவும் இந்த வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள் .ஒலிப்பதிவு அருமை ,ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் புருவத்தை உயர்த்தவும் , சில இடங்களில் சுருங்கவும் வைத்திருக்கின்றன .
காவல் நிலையத்தில் அரங்கேறும் நயன்தாராவின் நடனக்காட்ச்சிகளும் ,கோரமான முகமுடைய மணமகனை பார்த்து ஒவ்வொருவராக மிரள்வதும் பரமபதத்தின் பாம்பின் தலையில் அமர்ந்துள்ளார் இயக்குனர் .
இசைஞானியின் மகுடத்தில் மற்றும் ஒரு மயிலிறகு பிட்சை பாத்திரம் பாடல் ,ஒளிப்பதிவும் , காட்சியும் , பாராட்டுதலுக்குரியது . இயக்குனரின் முந்தைய படங்களை அங்காங்கே நினைவூட்டுவதை தவிர்க்கமுடியவில்லை.
உடல்வூனமுற்றவர்களையும் ,மன நலம் குன்றியவர்களையும் ,திருநங்கைகளையும் நடிக்கவைத்தத்தில் இயக்குனரின் முயற்சியும் ,உழைப்பும் பாராட்டுதலுக்குரியது ,அதே நேரத்தில் சமூகத்தின் அவலங்களை சுட்டிக்காட்டும் படைப்பில் சில இடங்களில் தானும் பொறுப்புடன் கையாண்டிருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது .
படத்தின் பலமும் ,பலவீனமும் மட்டும் இங்கே கதை திரையில்
அன்புடன் கண்ணன்